செய்திகள் வணிகம்
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
கோலாலம்பூர்:
3 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
மலேசிய நேரப்படி, மாலை 4.45 மணியளவில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 87 ரூபாய் 87 காசு.
ஒருமலேசிய ரிங்கிட் 20 ரூபாய் 75 காசைத் தருகிறது.
இந்தியப் பங்குச் சந்தையிலும் நேற்று சரிவு காணப்பட்டது.
இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 50 விழுக்காட்டு வரி இன்று நடப்புக்கு வந்தது.
ரூபாயின் மதிப்பு சரிவதற்கு அமெரிக்க வரி காரணம் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 190 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. இந்திய ரூபாயின் வீழ்ச்சியினால் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதலாக தங்கள் ஊருக்கு பணம் அனுப்ப முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 11, 2026, 5:05 pm
தங்கம் வாங்குவதைத் தவிர்க்க சொன்ன மோடியின் கருத்தால் இன்று மும்பை பங்கு சந்தை சரிந்தது
May 7, 2026, 10:52 am
உலக சந்தையை அதிரவைக்கும் மலேசிய நாணயத்தின் மீட்சி
May 2, 2026, 12:24 pm
அடுத்த வார ரிங்கிட் மதிப்பில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
April 30, 2026, 12:58 pm
தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் மலேசியா: ஏர்டிரங்க் நிறுவனத்தின் RM27 பில்லியன் ரிங்கிட் திட்டம்
April 30, 2026, 11:23 am
அன்னாசித் துறையில் புதிய புரட்சி: ஜொகூரில் தொழில்நுட்பப் பகிர்வு திட்டங்கள் தீவிரம்
April 29, 2026, 3:02 pm
அமெரிக்கா - ஈரான் மோதல்: அதிரடியாக உயர்ந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை
April 23, 2026, 2:55 pm
