செய்திகள் வணிகம்
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
கோலாலம்பூர்:
3 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
மலேசிய நேரப்படி, மாலை 4.45 மணியளவில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 87 ரூபாய் 87 காசு.
ஒருமலேசிய ரிங்கிட் 20 ரூபாய் 75 காசைத் தருகிறது.
இந்தியப் பங்குச் சந்தையிலும் நேற்று சரிவு காணப்பட்டது.
இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 50 விழுக்காட்டு வரி இன்று நடப்புக்கு வந்தது.
ரூபாயின் மதிப்பு சரிவதற்கு அமெரிக்க வரி காரணம் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 190 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. இந்திய ரூபாயின் வீழ்ச்சியினால் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதலாக தங்கள் ஊருக்கு பணம் அனுப்ப முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 11:57 am
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவுக்கு வந்த எம்.பி.ஓ திரைப்பட நிறுவனம்
March 10, 2026, 3:46 pm
போர்ப்பதற்றத்தின் தாக்கம்: செம்பனை எண்ணெயின் விலை 10% உயர்வு
March 10, 2026, 10:15 am
ஈரான், அமெரிக்க பதற்றத்தின் மத்தியில் ரிங்கிட் வலுவான தொடக்கம்
March 9, 2026, 2:00 pm
வரலாறு காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
March 6, 2026, 11:24 am
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு
March 5, 2026, 4:14 pm
மார்ச் 5 முதல்–11 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
March 5, 2026, 4:13 pm
OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது – BNM
March 4, 2026, 12:18 pm
அமெரிக்க டாலருக்கு ஆதரவு அதிகரிப்பு: ரிங்கிட் மீது அழுத்தம்
March 4, 2026, 11:06 am
