
செய்திகள் மலேசியா
புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடியில் ரபிசி ரம்லியின் மகன் தாக்கப்பட்டார்: போலிஸ்
புத்ராஜெயா:
புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடியில் ரபிசி ரம்லியின் மகன் தாக்கப்பட்டார்
சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் இதனை உறுதிப்படுத்தினார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவரது 12 வயது மகனுக்கு எந்த உடல் காயங்களும் ஏற்படவில்லை.
பேரங்காசியில் உள்ள இறக்கிவிடுதல், பிக்-அப் பகுதியில் இரண்டு நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நான் உறுதிப்படுத்துகிறேன்.
தற்போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண கூடுதல் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 5:25 pm
மகன் தாக்கப்பட்ட சம்பவம்; ரபிசி, அவரின் மனைவி உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன: போலிஸ்
August 14, 2025, 5:23 pm
மாணவி சர்வினா பள்ளியில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் எம்ஏசிசியில் புகார்
August 14, 2025, 4:19 pm
ஓம் ஸ்ரீ மகா நாககன்னிம்மன் ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் வ. சிவகுமார்.
August 14, 2025, 4:09 pm
வழக்கறிஞர் ம.மதியழகனின் "வழக்குகளில் என் பயணம்": நூல் வெளியீடு
August 14, 2025, 1:21 pm
ஷாரா மரண விசாரணையில் குறுக்கீடுகள், வெளிப்புற அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்: சைபுடின் அப்துல்லா
August 14, 2025, 1:18 pm