
செய்திகள் மலேசியா
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
கோலாலம்பூர்:
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 13ஆவது மலேசியா திட்டத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை பெற்றுக் கொண்டார்,
இதை அவர் நாளை மக்களவையில் தாக்கல் செய்வார்.
இந்த ஆவணம் 2026 முதல் 2030 வரையிலான காலத்திற்கான நாட்டின் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிக்கும் கட்டத்தின் முடிவைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
13ஆவது மலேசியத் திட்டம் எந்தவொரு குழுவையும் ஓரங்கட்டாது.
நியாயமான, சமமான முறையில் மக்களின் கண்ணியத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும் ஒரு விரிவான வளர்ச்சித் திட்டமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடலில் மக்களின் குரல்கள் உண்மையிலேயே கேட்கப்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm