
செய்திகள் மலேசியா
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
கோலாலம்பூர்:
நாட்டில் 5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்.
மக்களவையில் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
13ஆவது மலேசியா திட்டத்தில் நாட்டின் கல்வித் துறைக்கு அரசாங்கம் 67 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும்.
புதிய பள்ளிகளைக் கட்டுதல், கெமாஸ் உள்ளிட்ட பள்ளிக் கட்டிடங்களை பழுதுபார்த்தல், மேம்படுத்துதல், பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கான வசதிகள் ஆகியவை ஒதுக்கீட்டில் அடங்கும்.
அதே வேளையில் ஐந்து வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும். தற்போது அது ஆறு வயதாக உள்ளது.
அரசாங்கம் உகந்த பள்ளி நேரங்களை மறுஆய்வு செய்து சிறப்புப் பள்ளிகளின் செயல்திறனை மதிப்பிடும் என்று கூறினார்.
கல்வி முடிவுகளை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளில், புத்திசாலி, திறமையான மாணவர்களுக்கான கல்வி மாதிரியையும் அரசாங்கம் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 11:41 am
சிறுவன் தேவக்ஷேனின் கொலை வழக்கில் தந்தையின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு: போலிஸ்
August 1, 2025, 11:31 am
13ஆவது மலேசியத் திட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை: இராமசாமி
August 1, 2025, 9:47 am
இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு 13ஆவது மலேசியத் திட்டம் திருப்புமுனையாக அமையும்: ஹேமலா
August 1, 2025, 8:13 am
மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm