
செய்திகள் மலேசியா
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
கோலாலம்பூர்:
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை மடானி அரசாங்கம் தொடரும்.
13ஆவது மலேசியத் திட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தேசியத் திட்டமான 13ஆவது மலேசியா திட்டத்தில் இந்த உதவி முயற்சிகளை அரசாங்கம் தொடரும்.
மேலும் மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற ரஹ்மா விற்பனைத் திட்டம், கஃபே ரஹ்மான், ரஹ்மா உதவிப் பொருட்கள் போன்ற முக்கிய திட்டங்களை அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
அதே நேரத்தில், விநியோகச் சங்கிலியில் விலை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக,
அரசாங்கம் உணவு விலைகளைக் கண்காணித்தல் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 11:41 am
சிறுவன் தேவக்ஷேனின் கொலை வழக்கில் தந்தையின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு: போலிஸ்
August 1, 2025, 11:31 am
13ஆவது மலேசியத் திட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை: இராமசாமி
August 1, 2025, 9:47 am
இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு 13ஆவது மலேசியத் திட்டம் திருப்புமுனையாக அமையும்: ஹேமலா
August 1, 2025, 8:13 am
மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm