செய்திகள் மலேசியா
மிரட்டல்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் துளசி போலிஸ் புகார் செய்ய பேரா மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்: தியாகேஸ்
ஈப்போ:
மிரட்டல்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் துளசி போலிஸ் புகார் செய்ய பேரா மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்.
பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகேஸ் கணேசன் கூறினார்.
மஇகாவுக்கும் அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணக்கும் எதிராக பேசியதால் பல மிரட்டல்கள் வந்தன.
குறிப்பாக மன்னிப்பு கேட்க சொல்லி இந்த மிரட்டல்கள் வந்தன என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் கூறினார்.
துளசி கூறியது உண்மை என்றால் குறிப்பாக அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர் தாராளமாக போலிஸ் புகார் செய்யலாம்.
அதற்கு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்.
ஆனால் உண்மை இல்லையென்றால் அவர் உடனடியாக மலிவான மலிவான விளம்பரத்தை நிறுத்துக் கொள்ள வேண்டும் என்று தியாகேஸ் வலியுறுத்தினார்.
பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவு, ஒற்றுமை அரசாங்கத்துடனான சட்டமன்ற உறுப்பினர் துளசியின் ஒற்றுமை உணர்வை ஒருபோதும் விமர்சித்ததில்லை.
ஆனால் மஇகாவை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
