
செய்திகள் மலேசியா
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
கோலாலம்பூர்:
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நேரடியாக நிதி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மித்ரா கீழ் 16 உயர் தாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான பிரதமர் இலாகா அறிவித்துள்ளது.
ஆனால் இது மித்ரா தலைமை, அதிகாரிகள் மத்தியிலும் கூட தெளிவை விட அதிகமான கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.
மலேசியா கினியிடம் பேசிய குறைந்தது இரண்டு உள் வட்டாரங்களின்படி,
பிரதமர் அலுவலகத்தின் இன்றைய அறிவிப்பு குறித்து அந்த நிறுவனத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.
இது எங்களுக்கு ஆச்சரியமானது என அவர்கள் விவரித்துள்ளனர்.
உங்களைப் போலவே, பிரதமர் அலுவலகத்தின் ஊடக அறிக்கை மூலம் நாங்களும் இந்த விஷயத்தைப் பற்றி அறிந்துகொண்டோம்.
ஆனால், 16 திட்டங்கள் என்ன, அவை எப்போது அங்கீகரிக்கப்பட்டன, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது.
மித்ராவின் திட்ட ஒப்புதலுக்கான செயல்பாட்டில் ஈடுபட்ட ஒரு வட்டாரம் இதை கூறியது.
அது பிரதமர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm