
செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 16 திட்டங்களுக்கு மித்ரா நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: பிரதமர் இலாகா
புத்ராஜெயா:
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 16 திட்டங்களுக்கு மித்ரா நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இலாகா ஓர் அறிக்கையின் வாயிலால இதனை தெரிவித்தது.
மித்ரா கீழ் மொத்தம் 16 உயர் தாக்கத் திட்டங்கள் ஜூலை மாத நிலவரப்படி இந்திய சமூகத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்கள் சமூக வளர்ச்சியின் மூன்று முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகின்றன.
கல்வி, பயிற்சி, ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம், சமூக நல்வாழ்வு ஆகியவை அத்திட்டங்களாகும்.
இந்த முயற்சிகள், உள்ளடக்கிய, முற்போக்கான, தாக்கத்தை ஏற்படுத்தும் அணுகுமுறை மூலம் தேசிய வளர்ச்சிக்கு பங்காளிக்கும்.
மேலும் இந்திய சமூகத்தின் பங்கை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm