
செய்திகள் மலேசியா
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
ஜொகூர்பாரு:
சிறுவன் தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு மிகவும் சோகமான சூழலில் நடைபெற்றது.
சில நாட்களுக்கு முன்பு ஜெம்பூல் ரொம்பினில் மண்ணில் புதைக்கப்படுவதற்கு முன்பு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகக் கருதப்படும் 6 வயது மறைந்த ஏ. தேவக்ஷேனின் இறுதி சடங்கு அவரது பாட்டியின் வீட்டில் நடந்தது.
அச்சிறுவனின் இறுதி சடங்கு மிகவும் சோகமான சூழ்நிலையில் நடந்தது.
இறந்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்களும் இதில் கலந்து கொண்டனர்.
காலை 8 மணிக்கு எல்லாம் இறுதி சடங்குகள் தொடங்கியது.
அதன் பின் அவரின் உடல் தகனம் செய்வதறகாக இங்குள்ள ஜாலான் கெபுன் தேவில் உள்ள இந்து தகனக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm