
செய்திகள் மலேசியா
தேவக்ஷேன் மரணத்தால் மனமுடைந்த தாயார் தற்கொலை முயற்சி
ஜொகூர்பாரு:தே
வக்ஷேன் மரணத்தால் மனமுடைந்த தாயார் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என நம்பப்படுகிறது.
ஜொகூர் மாநில பெண்கள், குடும்பம் சமூக மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் கைரின் நிசா இஸ்மாயில் இதனை கூறினார்.
தனது ஒரே குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட மிகுந்த சோகம், அதிர்ச்சி காரணமாக, அவர் தற்கொலைக்கு முயன்றதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உளவியல் உதவி வழங்க சமூக நலத் துறையின் பிரதிநிதி ஒருவர் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நேற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவி வழங்க ஜே.கே.எம்.இலிருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பினோம்,
ஆனால் அவர்கள் இந்த உதவியை மறுத்துவிட்டனர்.
அதே வேளையில் தேவக்ஷேனின் தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm