
செய்திகள் மலேசியா
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்புரத் திருவிழா: விமரிசையாக நடைபெற்றது
கோலாலம்பூர்:
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்புரத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத்தின் தலைவர் பார்த்திபன் இதனை கூறினார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் கோலாலம்பூரில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்குகிறது.
இவ்வாலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அவ்வகையில் இன்று ஆலயத்தில் ஆடிப்புரத் திருவிழா நடைபெற்றது.
காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்திற்கு பின் பூஜைகள் நடத்தப்பட்டது. சரியாக 1 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போன்று ஆடி மாதம் முடிவடையும் வரை ஆலயத்தில் பூஜைகள், விழாக்கள் நடைபெறவுள்ளது.
இவ்விழாக்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் பக்தர்கள் உபயம் அன்னதானம் வழங்கலாம் என்று பார்த்திபன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm