செய்திகள் வணிகம்
வரும் ஆண்டுகளில் ஆன்லைன் ஷாப்பிங் பலமடங்கு வளர்ச்சி பெறும்: மிக்கென்சி நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்
டெல்லி:
வரும் ஆண்டுகளில் உலகெங்கும் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி பெறும் என மிக்கென்சி நிறுவன ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்தும் 850 மில்லியன் பேரில் 20 முதல் 25% பேரே ஆன்லைனில் பொருள் வாங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் சதவீதம் குறைவு.
அமெரிக்கா, சீனாவில் இணையதள சேவையை பயன்படுத்துவோரில் 85% பேர் ஆன்லைனில் பொருட்கள் வாங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
ஆர்சிபி அணி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விலை பேசப்படுகிறது?
November 14, 2025, 4:21 pm
உணவு தயாரிக்கும் தொழில்துறையில் பீடுநடை போடும் பிரான்சிஸ் மார்ட்டின்
November 11, 2025, 2:35 pm
பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்
November 5, 2025, 3:47 pm
பெர்மிம் பேரவையின் வீட்டிலிருந்தே வணிகம்: இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு
October 29, 2025, 12:21 pm
