
செய்திகள் மலேசியா
பேரணியை முன்னிட்டு ரயில் சேவைகள் நிறுத்தப்படவில்லை: கேடிஎம்பி தகவல்
பெட்டாலிங் ஜெயா:
நாளை நடைபெறவுள்ள பேரணியை முன்னிட்டு பேங்க் நெகாரா மற்றும் கோலாலம்பூர் ரயில் நிலையங்கள் மூடப்படாது என்று கேடிஎம்பி ரயில் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
சமூக ஊடகங்களில் வைரலான அறிவிப்பைத் தொடர்ந்து பேங்க் நெகாரா மற்றும் கோலாலம்பூர் ரயில் நிலையங்களை மூடுவதற்கான எந்த உத்தரவையும் தனது தரப்பு பிறப்பிக்கவில்லை என கேடிஎம்பி தெரிவித்தது.
மேலும், அண்மைய நிலவரங்களைக் கேடிஎம்பி தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் தெரிவிக்கும் என கூறியது.
பேங்க் நெகாரா மற்றும் கோலாலம்பூர் கேடிஎம் நிலையங்கள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும் என்ற போலி அறிவிப்பு வைரலானதைத் தொடர்ந்து கேடிஎம்பி விளக்கம் அளித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm