
செய்திகள் மலேசியா
கம்போடியா- தாய்லாந்து எல்லைகளில் பதற்றம்: உடனடி போர் நிறுத்தம் கொண்டு வருக- மலேசியா வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
கம்போடியா- தாய்லாந்து எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துவதாக வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா தயாராக உள்ளதாக அமைச்சர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து, கம்போடியா நாட்டு தலைவர்களைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்பு கொண்டு பேசினார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, கம்போடியா- தாய்லாந்து எல்லைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 14 பேர் வரை பலியானதாக தாய்லாந்து சுகாதார அமைச்சரகம் தெரிவித்திருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm