
செய்திகள் மலேசியா
ஜொஹான் செத்தியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது
கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஜொஹான் செத்தியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் காற்றின் தரமானது 152ஆக பதிவு செய்யப்பட்டதாக காற்று தர குறியீடு அமைப்பு தெரிவித்தது.
மேலும், சில பகுதிகளான தஞ்சோங் மாலிமில் 93, பெட்டாலிங் ஜெயாவில் 94, நீலாய், நெகிரி செம்பிலானில் 85 ஆக காற்றின் தரம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பினாங்கு, பெர்லீஸ், கெடா ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைமூட்டம் தொடர்பான அண்மைய நிலவரங்களைப் பொதுமக்கள் APIMS அகப்பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm