
செய்திகள் மலேசியா
பத்து பூத்தே விவகாரத்தில் தான் குற்றவாளி என்றால் வயதைக் காரணம் காட்டாமல் வழக்கு தொடரலாம்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
பூலாவ் பத்து பூத்தே விவகாரத்தில் வயது காரணமாக தனக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கூறிய கூற்றுக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வயதைக் காரணம் காட்டாமல் தாம் குற்றவாளி எனக் கருதினால், நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்றும் மகாதீர் வலியுறுத்தினார்.
பிரதமர் அன்வாரின் இந்நடவடிக்கையை மகாதீர் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், பத்து பூத்தே விவகாரத்தில் தாம் குற்றவாளி என்று கருதப்பட்டாலும், தன்னுடைய வயது காரணம உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறுவதைத் தன்னால் ஏற்க முடியாது என்றார் மகாதீர்.
தான் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பினும் பிரதமர் அன்வார் தம் மீது நாடாளுமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தாம் குற்றவாளி என்பதை நிரூப்பிக்க வேண்டும் என்று மகாதீர் கேட்டுக் கொண்டார்.
நான் குற்றவாளி அல்ல என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனைச் சட்ட ரீதியாக நிரூபிக்க விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என்று நிரூப்பிக்கப்படும் அச்சம் உள்ளவர்களுக்குதான் வயது விலக்கு காரணம் தேவையும் என்று மகாதீர் தனது பதிவில் கூறியுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm