
செய்திகள் மலேசியா
7 மாதங்களுக்கு சராசரியாக 2,293 நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்
புத்ராஜெயா:
7 மாதங்களுக்கு சராசரியாக 2,293 நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சைக்காக மொத்தம் 2,293 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.
கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்டிங், இதய வால்வு அறுவை சிகிச்சை போன்ற முக்கிய நடைமுறைகளுக்கான சராசரி காத்திருப்பு ஏழு மாதங்கள் ஆகும்.
குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்காக, 603 விருப்ப நோயாளிகள் காத்திருக்கின்றனர்,
இவர்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 21 மாதங்கள் ஆகும்.
சுகாதார அமைச்சின் ஏழு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை தற்போது வயது வந்தோருக்கான இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்படுகிறது.
கூடுதலாக தேசிய இதய நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று அவத் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm