
செய்திகள் மலேசியா
ஜோ லோ இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ய ஆஸ்திரேலியாவின் போலி கடப்பிதழை பயன்படுத்தினார்: பத்திரிகையாளர்
கோலாலம்பூர்:
ஜோ லோ இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ய ஆஸ்திரேலியாவின் போலி கடப்பிதழை பயன்படுத்தி உள்ளார்.
புலனாய்வு பத்திரிகையாளரான டோம் ரைட் இதனை கூறினார்.
ஜோ லோ போலி ஆஸ்திரேலிய கடப்பிதழை பயன்படுத்தி இங்கிலாந்திப் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலி கடப்பிதழில் இருந்து விவரங்கள், பெயர், பிறந்த தேதி ஆகியவை விஸ்டம் ஓபன்ஸ்டோ டெக்னாலஜி சர்வீஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் திறக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் கடந்த மார்ச் 13 அன்று தெற்கு கிளாமோர்கனில் உள்ள கார்டிஃபில் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரியுடன் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுடனான லோவின். தொடர்புகள், ஹாங்காங்குடனான சாத்தியமான தொடர்புகள் குறித்து புதிய தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன என்று அவர் ஒரு பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm