
செய்திகள் மலேசியா
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்தியேக வேலை வாய்ப்பு கண்காட்சி; ஆகஸ்டு 25ஆம் தேதி ஷாஆலமில் நடைபெறும்: பாப்பாராயுடு
ஷாஆலம்:
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்தியேக வேலை வாய்ப்பு கண்காட்சி வரும் ஆகஸ்டு 25ஆம் தேதி ஷாஆலமில் நடைபெறும்
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு இதனை கூறினார்.
மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு கண்காட்சி பல பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆகக் கடைசியாக பண்டான் இண்டா, எம்பிஏஜே. மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் அதிகமான மாற்றுத் திறனாளி இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இத்தகைய மாற்றுத் திறனாளி தரப்பினருக்கு உதவுவதில் மாநில அரசு கடப்பாட்டை கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்டு 25ஆம் தேதி ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்தியேக வேலை வாய்ப்பு கண்காட்சியை தாங்கள் எற்படு செய்துள்ளது.
மாற்றுத் திறானளிகளின் திறமையை வெளிக்கொணர்வதற்கு ஏதுவாக ஆள்பலச் சந்தையின் நடப்புத் தேவையைப் கருத்தில் கொண்டு இத்தகைய தரப்பினர் மீது உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் ஒரு விழுக்காட்டு வேலை வாய்ப்புகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும்படி தனியார் துறையினரைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm