
செய்திகள் மலேசியா
நாளைய அறிவிப்பு மக்களுக்கு நன்மையளிக்கும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மக்களுக்கான நாளைய அறிவிப்பு மடானி அரசாங்கத்தின் மக்கள் மீதான அக்கறையின் அடையாளமாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒவ்வொரு சீர்திருத்த நடவடிக்கையிலும் மக்கள் எப்போதும் வலுவாக ஒன்றுபட்டு செயல்பட்டதே இதற்குக் காரணம் என்று பிரதமர் கூறினார்.
இந்த அறிவிப்பு அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நன்மைகளைத் தரும்.
மேலும், இந்த அறிவிப்பு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன் என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm