
செய்திகள் மலேசியா
மக்களுக்கான நற்செய்தியை பிரதமர் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிப்பார்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
மக்களுக்கான நற்செய்தியை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிப்பார்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை உறுதிப்படுத்தினார்.
நாட்டு மக்களுக்கான பாராட்டு என்ற அடிப்படையில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
ஆக பொதுமக்கள் நாளை காலை வரை காத்திருக்க வேண்டும் என ஃபஹ்மி தனது முகநூலில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm