
செய்திகள் மலேசியா
காசா, மேற்கு ஆசியாவில் நீதியை நிலைநாட்டும் முயற்சியில் மலேசியா பின்வாங்காது: பிரதமர்
கோலாலம்பூர்:
காசா, மேற்கு ஆசியாவில் நீதியை நிலைநாட்டும் முயற்சியில் மலேசியா ஒருபோதும் பின்வாங்காது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
அமெரிக்கா பழிவாங்கும் நோக்கில் அதிக வரிகளை விதிக்க காரணமாக இருந்தாலும்,
காசா, ஈரான் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் நீதியை நிலைநாட்ட மலேசியா தொடர்ந்து குரல் கொடுப்பதில் இருந்து பின்வாங்காது.
காசாவில் நடந்த இனப்படுகொலையை நாடு கடுமையாக கண்டித்ததன் காரணமாக அமெரிக்கா அதிக வரிகளை விதிப்பது நியாயமற்றது.
இருப்பினும், அடுத்த மாதம் வரை மலேசியாவுக்கு இன்னும் நேரம் இருப்பதாகவும், கட்டணப் பிரச்சினையை இணக்கமாக தீர்க்க முடியும்.
ஆகஸ்ட் வரை மலேசயாவுக்கு நேரம் உள்ளது, பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
நான் எந்த அனுமானங்களையும் செய்ய விரும்பவில்லை. தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவை விட மலேசியாவின் வரிகள் குறைவாக உள்ளது.
ஆக இவ்விவகாரத்திற்கு மலேசிய உரிய தீர்வை கானும் என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm