
செய்திகள் மலேசியா
மரங்கள் பராமரிப்பு தொடர்பாக மொத்தம் 1,744 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன: ஜலிஹா முஸ்தாஃபா
கோலாலம்பூர்:
மரங்கள் பராமரிப்பு தொடர்பாகக் கோலாலம்பூர் மாநகர மன்றம், டிபிகேஎல் இதுவரை மொத்தம் 1744 புகார்களைப் பெற்றுள்ளதாகப் பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.
கிளைகள் முறிந்த நிலையில் 355 மரங்கள் இருப்பதாகவும் 348 மரங்கள் முழுமையாக சாய்ந்து விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
31,815 மரங்களில் கிளைகளை வெட்டும் பராமரிப்புப் பணிகளை டிபிகேஎல் மேற்கொண்டதாகவும், 7,453 மரங்கள் வெட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அபாய நிலையில் இருக்கும் 160 மரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆய்வைத் தொடர்ந்து, 142 மரங்களின் கிளைகள் வெட்டப்படும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது, 18 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று அவர் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm