
செய்திகள் மலேசியா
போலி புகார் தொடர்பான சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்: நூர் ஹலிசா
பெட்டாலிங் ஜெயா:
போலி புகார் அளிக்கும் தரப்பினருக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான சட்டத்தை அரசு மீண்டும் ஆய்வு
செய்ய வேண்டும் என்று வட மலேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் Nurhazlina Mohd Ariffin தெரிவித்துள்ளார்.
தற்போது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 182-இன் கீழ் போலி புகாரளிப்பவர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 2000 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகின்றது.
இது அவர்களின் செயலுக்கான பொருத்தமான தண்டனையாக இல்லை என்று அவர் கூறினார்.
பணியில் இருக்கும் காவல்துறையினரின் நேரத்தையும் அவர்களின் வேலைகளையும் போலி புகார் நடவடிக்கை பாதிக்கின்றது.
போலி புகார்கள் நிகழாமல் இருப்பதைத் தடுக்க தண்டனையைக் கடுமையாக்க வேண்டும் என்று பொது உளவியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நூர் ஹலிசா பரிந்துரைத்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை கிளந்தானில் வெள்ள்ம் தொடர்பாக 107 போலி புகார் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm