
செய்திகள் மலேசியா
‘Turun Anwar’ பேரணியை அமைதியான முறையில் மேற்கொள்ளுங்கள்: முஹம்மத் உசுஃப் ஜான்
கோலாலம்பூர்:
அடுத்த வாரம் தலைநகரில் நடைபெறவுள்ள ‘Turun Anwar’ பேரணியை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு கோலாலம்பூர் காவல்துறை இடைக்காலத் தலைவர் முஹம்மத் உசுஃப் ஜான் முஹம்மத் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேரணியில் கலந்து கொள்ளபவர்கள் கோபத்துடனும் மற்றவர்களுக்கு அசாதாரணச் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்
பேரணியில் பதாகைகள் போன்றவற்றை எரிப்பதைப் பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
ஜூலை 26-ஆம் தேதி தேசியக் கூட்டணி தலைமையில் ‘Turun Anwar’ பேரணி நடைபெறவுள்ளது.
பேரணி நடைபெறும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm
சட்டவிரோதமாக இயங்கிய பேருந்து: முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
July 18, 2025, 3:19 pm
சரவாக் பள்ளத்தாக்கில் காணாமல்போன மரம் வெட்டுபவர் சடலமாக மீட்பு
July 18, 2025, 3:13 pm
6 மாத குழந்தை உயிரிழப்பு: குழந்தை பராமரிப்பாளருக்கு தடுப்பு காவல்
July 18, 2025, 3:02 pm