
செய்திகள் மலேசியா
காணாமல் போன 17 வயது இளம்பெண் கோலாலம்பூரில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
ஜொகூர் பாரு:
காணாமல் போனதாகக் கூறப்பட்ட 17 வயது இளம்பெண், R Sue Farieda கோலாலம்பூரில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை இஸ்கந்தர் புத்ரி மாவட்டக் காவல்துறைத் தலைவர் எம். குமரசன் உறுதிப்படுத்தினார்.
அந்த இளம்பெண் வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணம் வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பப்படுவதாக அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை, 17 வயது இளம்பெண் திங்கள்கிழமை முதல் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
R Sue Farieda மாலை 4 மணியளவில் காணாமல் போனதாகவும், கடைசியாக Gelang Patah-வில் உள்ள ஒரு உணவகத்தில் காணப்பட்டதாகவும் எம். குமரசன் தெரிவித்தார்.
அவரது 51 வயது தாய் இளம்பெண்ணைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm
சட்டவிரோதமாக இயங்கிய பேருந்து: முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
July 18, 2025, 3:19 pm
சரவாக் பள்ளத்தாக்கில் காணாமல்போன மரம் வெட்டுபவர் சடலமாக மீட்பு
July 18, 2025, 3:13 pm
6 மாத குழந்தை உயிரிழப்பு: குழந்தை பராமரிப்பாளருக்கு தடுப்பு காவல்
July 18, 2025, 3:02 pm