
செய்திகள் மலேசியா
தோல்வியிலிருந்து மீண்டு ஜப்பான் பொது காலிறுதிக்குள் நுழைந்த தாங் ஜீ – ஈ வேய் ஜோடி
கோலாலம்பூர்:
மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான சென் தாங் ஜீ - டோ ஈ வேய், ஜப்பான் பொது பேட்மின்டன் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்குள் நுழைந்தனர்.
தோக்கியோ மெட்ரோப்பாலிடன் ஜிம்னேசியத்தில் நடந்த இரண்டாவது சுற்றில், உலக தரவரிசை 4ஆம் இடத்தில் உள்ள தாங் ஜீ – ஈ வேய் ஜோடி, இந்தோனேசியாவின் ஜாஃபார் ஹிடாயதுல்லா – பெலிஷா பசாரிபு ஜோடியை 17-21, 21-16, 21-12 என்ற செட்களில் வீழ்த்தினர்.
தொடக்கத்தில் தடுமாறியிருந்தாலும், பின்னர் ஆட்டத்தை தம்வசம் கொடு வந்து அதிரடி காட்டி, இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை கைப்பற்றினர். இது இந்த இந்தோனேசிய ஜோடியை அவர்கள் இரண்டாவது முறையாக வீழ்த்தும் சாதனை ஆகிறது.
தாங் ஜீ – ஈ வேய் ஜோடி, வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஜப்பானின் உலக தரவரிசை 24-வது இடத்தில் உள்ள யூயிசி ஷிமோகாமி – சயாகா ஹோபாரா ஜோடியை எதிர்கொள்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm