
செய்திகள் மலேசியா
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
கோலாலம்பூர்:
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களின்படி அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இளைஞர் வயது வரம்பை 30-ஆக குறைப்பதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
இருப்பினும், சரவாக் மாநிலம் இந்த மாற்றத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
ஏனெனில் அதன் முக்கிய இளைஞர் அமைப்பான சரவாக் ஐக்கிய தேசிய இளைஞர் அமைப்பு (SABERKAS), மலேசிய சங்கப் பதிவு (RoS) இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது இளைஞர் அமைப்புகளின் பதிவாளர் அலுவலகம் (ROY) இன் கீழ் அல்ல என்றார் அவர்.
இன்று 2025-ஆம் ஆண்டுக்கான ஆசிய பிக்கல்பால் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
இளைஞர்களின் வயதை 30 ஆக மாற்றுவது, இளைஞர்களின் மீது அதிக கவனம் செலுத்தும் உலகளாவிய போக்கிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஹன்னா வலியுறுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm