
செய்திகள் மலேசியா
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
கோலாலம்பூர்:
25 விழுக்காடு இறக்குமதி வரி தொடர்பாக அமெரிக்காவுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஜப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் பயனளிக்க வேண்டியது அவசியம் என்று 2025-ஆம் ஆண்டுக்கான சர்வதேசச் சுகாதார வார விழா நிகழ்ச்சியில் தெங்கு ஜப்ருல் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியோனேசியா 19% இறக்குமதி வரி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்திருந்தாலும் அது குறித்து இந்தோனேடசிய அரசிடமிருந்து எந்தவொரு உறுதிபடுத்தல் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் தெங்கு ஜப்ருல் சுட்டிக் காட்டினார்.
இந்தோனேசியாவின் அறிவிப்பிற்காகக் காத்திருப்போம் என்று தெங்கு ஜப்ருல் கூறினார்.
மலேசியா தற்போது 25% இறக்குமதி வரி விழுக்காட்டை எதிர்கொள்ளவுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm
269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம்: சிலாங்கூர் சுல்தான் தலைமை தாங்குகிறார்
July 16, 2025, 3:57 pm
திருமண முகாமில் நிர்வாண நிகழ்ச்சி: காவல் துறை உறுதிப்படுத்தியது
July 16, 2025, 3:42 pm
அலுவலக உதவியாளர் RM1.26 லட்சம் இழந்த மோசடி!
July 16, 2025, 3:33 pm