
செய்திகள் மலேசியா
விரைவில் மக்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மலேசியர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை பிரதமர் டத்தோ’ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அறிவிக்க இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முழுமையான தகவல் வழங்கப்படவில்லை என்றாலும் “Akan datang”, “Suatu penghargaan luar biasa untuk rakyat Malaysia” என்ற வார்த்தைகளைக் கொண்ட ஒரு நீல நிறத்திலான அறிவிப்பு படத்தைப் பிரதமர் அன்வார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அந்தப் படத்தில் “Bersama Malaysiaku” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
பிரதமர் அன்வார் படத்துடன் “Nantikan" (காத்திருங்கள்) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm
இல்லற வாழ்க்கை கருத்தரங்கின் நிறுவனர், கணவர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 15, 2025, 4:13 pm
உலோக கடத்தல் : NationGate நிறுவனத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை
July 15, 2025, 4:02 pm
நிக் ஆடம்ஸை அமெரிக்க தூதராக நியமிக்க டிஏபி மறுப்பு: அந்தோனி லோக்
July 15, 2025, 4:01 pm
ஆசியானுக்கு எதிர்கால பயிற்சித் திட்டங்களை மலேசியா முன்னெடுக்கும்: டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான்
July 15, 2025, 3:43 pm
மலேசிய ஊடக மன்றத்தின் உறுப்பினராக முத்தமிழ் மன்னன் நியமனம்
July 15, 2025, 3:32 pm