
செய்திகள் மலேசியா
இல்லற வாழ்க்கை கருத்தரங்கின் நிறுவனர், கணவர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
பெட்டாலிங்ஜெயா:
இல்லற வாழ்க்கை கருத்தரங்கின் நிறுவனரும் அவரது கணவரும் இன்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த பிறகு கைது செய்யப்பட்டனர்.
இதனை அவர்களது வழக்கறிஞர் டத்தோ எம் ரெசா ஹாசன் உறுதிப்படுத்தினார்.
அவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 294, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509, சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட் போலிஸ் தலைமையகத்தில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
அதன் பிறகு ஷாஆலம் போலிஸ் தலைமையகத்தின் ஒரு போலிஸ் குழுவால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் இருவரின் கைது குறித்து உறுதிப்படுத்தினார்.
பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு கைது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm