
செய்திகள் மலேசியா
ஜொகூரில் இன்று தொடங்கி தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது
ஜொகூர் பாரு:
தெப்ராவ் உட்பட ஜொகூர் பாருவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் 30,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இன்று முதல் 26 மணி நேரம் நீடிக்கும் தற்காலிக நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கவுள்ளனர்.
பாசிர் கூடாங்கில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்தத் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் தடையற்ற நீர் விநியோகம் தேவைப்படும் பிற நிறுவனங்கள் போன்ற முக்கியமான வளாகங்களில் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தண்ணீர் டேங்கர்கள் நிறுத்தப்படும் என்று ரன்ஹில் எஸ்ஏஜே ஸ்ட்ரேஷன் பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி அனுவார் அப்துல் கானி தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 3:32 pm
6 கடல்சார் சட்டங்களைப் போக்குவரத்து அமைச்சு மறுஆய்வு செய்யும்: அந்தோனி லோக்
July 15, 2025, 3:24 pm
13ஆவது மலேசியத் திட்டம்: இந்திய சமூகத்திற்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் : புனிதன்
July 15, 2025, 3:12 pm
eHati நிறுவனத் தலைவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த பின் கைது
July 15, 2025, 3:04 pm
மலேசிய ஊடக மன்றத்தின் முதல் உறுப்பினர்களாக 12 பேர் நியமனம்
July 15, 2025, 12:18 pm
தகவல் சுதந்திரச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்: குலசேகரன்
July 15, 2025, 11:58 am
பட்டோவின் 30ஆம் ஆண்டு நினைவுநாள்: குலசேகரன் நெகிழ்ச்சி
July 15, 2025, 11:51 am