
செய்திகள் இந்தியா
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
கவுஹாட்டி:
அசாமின் ஐக்கிய சுதந்திர முன்னணி (உல்பா-ஐ) மீது டிரோன் தாக்குதல் மியான்மரில் நாங்கள் நடத்தவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் உல்பா-ஐ அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது. .
இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தவில்லை என்று ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm