செய்திகள் இந்தியா
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
கவுஹாட்டி:
அசாமின் ஐக்கிய சுதந்திர முன்னணி (உல்பா-ஐ) மீது டிரோன் தாக்குதல் மியான்மரில் நாங்கள் நடத்தவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் உல்பா-ஐ அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது. .
இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தவில்லை என்று ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
