செய்திகள் மலேசியா
இஸ்லாமிய ஸ்டேட் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை மாணவர்களிடையே உயர்க்கல்வி அமைச்சு கண்காணித்து வருகிறது
கோலாலம்பூர்:
இஸ்லாமிய ஸ்டேட் எனப்படும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடம் கண்காணிக்கப்படுவதாக மலேசிய உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் கூறினார்.
36 வங்காளதேச நாட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நாட்டில் இது குறித்த நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பயங்கரவாத சித்தாந்தங்கள் நாட்டில் குறிப்பாக உயர்க்கல்வி மாணவர்கள் இதில் ஈர்க்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் அவர் திட்டவட்டமாக சொன்னார்.
முன்னதாக, செத்தியாவங்சா அம்னோ பிரிவு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் ஸம்ரி அப்துல் கடீர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 6:10 pm
ஜாமீனுடன் விடுவிக்கப்பட்ட 'SOSMA' கைதிகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
