செய்திகள் மலேசியா
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
சிப்பாங்:
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது.
சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹாமன் இதனை தெரிவித்தார்.
பண்டார் பாரு சலாக் திங்கியில் உள்ள ஒரு ஆலயத்தில் உள்ளூர் நடிகையிடம் பூசாரி ஒரு காமச் சேட்டையை புரிந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இந்திய நாட்டைச் சேர்ந்த பூசாரியிம் கடப்பிதழை போலிசார் முடக்கியுள்ளனர்.
அந்த ஆடவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும்.
மேலும் விசாரணைகள் தொடரும் வரை சந்தேக நபர் மலேசியாவிற்குள் இருப்பதை உறுதி செய்ய இந்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்னும் நாட்டில் இருப்பதை சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன
மேலும் அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
