செய்திகள் மலேசியா
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
கோலாலம்பூர்:
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் பல தற்போதைய பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட்டன.
குறிப்பாக வரிகள், ரோன் 95 பெட்ரோல் மானியங்கள் பற்றிய வதந்திகள், நீதித்துறை தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்.
மேலும் பல விஷயங்களை நான் அவர்களிடம் தெளிவுபடுத்துவேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 8:50 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோல்களின் விலைகள் 25 சென் குறைந்தது
June 24, 2026, 8:47 pm
ஜொகூரில் தேசிய முன்னணி ஆட்சி தொடர்ந்தால் கூட்டணி அரசாங்கம் அமையாது: ஓன் ஹபிஸ்
June 24, 2026, 6:46 pm
ஜொகூர் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டி: ரவீன்குமார் கெமெலே தொகுதியில் களமிறங்குகிறார்
June 24, 2026, 4:18 pm
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
June 24, 2026, 3:31 pm
