செய்திகள் மலேசியா
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
கோலாலம்பூர்:
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் பல தற்போதைய பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட்டன.
குறிப்பாக வரிகள், ரோன் 95 பெட்ரோல் மானியங்கள் பற்றிய வதந்திகள், நீதித்துறை தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்.
மேலும் பல விஷயங்களை நான் அவர்களிடம் தெளிவுபடுத்துவேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 7:47 am
4 மாநிலங்களில் இன்று காலை 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
