
செய்திகள் மலேசியா
காசாவில் அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும்: ரூபியோவிடம் பிரதமர் வலியுறுத்தினார்
கோலாலம்பூர்:
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடைபெற்று வரும் அட்டூழியங்கள், படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவிடம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் ரூபியோவுடன் பிரதமர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
சுமார் 40 நிமிட சந்திப்பின் போது பிற விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக பிரதமர் கூறினார்.
பாலஸ்தீனம், காசாவிற்கு மனிதாபிமான உதவி வழங்க அனுமதிக்கும் ஒரு போர் நிறுத்தம் ஏற்படும் என்று தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார்.
அமைதி தொடர்பான பிற பிரச்சினைகளில், ஆக்கிரமிப்பு, இடையூறு ஏற்பட்டால் நாமும் பாதிக்கப்படுவோம் என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக 2025ஆம் ஆண்டு ஆசியான் தலைமையின் கீழ் மலேசியா நடத்தும் 58ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ரூபியோ இங்கு வந்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 10:16 am
ஹெலிகாப்டர் விபத்து: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மொஸ்டி உறுதி
July 11, 2025, 9:55 am
சபாக் பெர்ணாமில் ஏற்பட்ட அமில கசிவை சுத்தம் செய்ய 8 மணி நேரம் ஆனது
July 11, 2025, 9:54 am
நிறுவன இயக்குநரின் ஊழல் விசாரணையில் கோல்ப் கிளப்பை எம்ஏசிசி கைப்பற்றியது
July 11, 2025, 9:53 am
வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்பதை பாஸ் கட்சி உறுதிப்படுத்தியது
July 11, 2025, 9:40 am
மலேசியா மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 9:24 am
காணாமல் போன பிரிட்டன் இளைஞரைத் தேடும் பணி தீவிரம்: அரச மலேசியப் போலீஸ்படை
July 10, 2025, 10:36 pm
போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்; இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது: ஐஜிபி
July 10, 2025, 10:34 pm