
செய்திகள் மலேசியா
போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்; இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது: ஐஜிபி
ஜொகூர்பாரு:
போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய சம்பவத்தில் சிக்கிய இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.
கெலாங் பாத்தா சுங்கை பூலாயில் போலிஸ்படையின் AS355N ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.
இதில் ஹெலிகாப்டரின் ஐந்து பணியாளர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட இருவர் இப்போது சுவாச உதவியைப் பெற்று வருகின்றனர். மேலும் மற்ற மூவரின் உடல் நிலை சீராக உள்ளது.
சுல்தானா அமினா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களின் உதவியுடன், நாங்கள் அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளித்து வருகிறோம்.
இன்று மருத்துவமனையிம் அவசர, அதிர்ச்சிப் பிரிவில் சந்தித்தபோது அவர் சுருக்கமாக இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 10:16 am
ஹெலிகாப்டர் விபத்து: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மொஸ்டி உறுதி
July 11, 2025, 9:55 am
சபாக் பெர்ணாமில் ஏற்பட்ட அமில கசிவை சுத்தம் செய்ய 8 மணி நேரம் ஆனது
July 11, 2025, 9:54 am
நிறுவன இயக்குநரின் ஊழல் விசாரணையில் கோல்ப் கிளப்பை எம்ஏசிசி கைப்பற்றியது
July 11, 2025, 9:53 am
வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்பதை பாஸ் கட்சி உறுதிப்படுத்தியது
July 11, 2025, 9:40 am
மலேசியா மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 9:24 am
காணாமல் போன பிரிட்டன் இளைஞரைத் தேடும் பணி தீவிரம்: அரச மலேசியப் போலீஸ்படை
July 10, 2025, 10:34 pm