
செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
நியூஜெர்சி:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி அணிகள் மோதவுள்ளன.
மெட் லைவ் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிஎஸ்ஜி அணிக்காக பாபியன் ரூயிஸ் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை ஓஸ்மனே டெம்பிள், கோன்சலோ ரமோஸ் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் செல்சி அணியுடன் மோதவுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am