செய்திகள் வணிகம்
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
கராச்சி:
பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அங்கு மைக்ரோசாஃப்ட் சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
அந்நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால் இந்த முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கப்பட இருப்பதாக இரு நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் பாகிஸ்தானில் உள்ள அலுவலகம் நிரந்தரமாக மூடப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் விரிவாக்க திட்டம் முன்பு வியத்நாமுக்கு சென்றது. தற்போது மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் இருந்தே வெளியேறுகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆரிஃப் ஆல்வி கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
ஆர்சிபி அணி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விலை பேசப்படுகிறது?
November 14, 2025, 4:21 pm
உணவு தயாரிக்கும் தொழில்துறையில் பீடுநடை போடும் பிரான்சிஸ் மார்ட்டின்
November 11, 2025, 2:35 pm
பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்
November 5, 2025, 3:47 pm
