
செய்திகள் வணிகம்
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
கராச்சி:
பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அங்கு மைக்ரோசாஃப்ட் சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
அந்நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால் இந்த முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கப்பட இருப்பதாக இரு நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் பாகிஸ்தானில் உள்ள அலுவலகம் நிரந்தரமாக மூடப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் விரிவாக்க திட்டம் முன்பு வியத்நாமுக்கு சென்றது. தற்போது மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் இருந்தே வெளியேறுகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆரிஃப் ஆல்வி கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm