
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் சம்பவம் குறித்து சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் சிறப்பு விளக்கவுரை வழங்கப்படும்: அமிரூடின் ஷாரி
ஷாஆலம்:
புத்ரா ஹைட்ஸ் சம்பவம் குறித்து சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் சிறப்பு விளக்கவுரை வழங்கப்படும்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
சுபாங் புத்ரா ஹைட்ஸில் நடந்த நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு பெரும் பாதிப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் குறித்து வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் மாநில சட்டமனறக் கூட்டத்தில் சிறப்பு விளக்கவுரை வழங்கப்படும்.
அரசாங்க அல்லது எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விளக்கவுரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை தெளிவுபடுத்தவும் விளக்கவும் அரசாங்கத்திற்கு இடம் அளிக்குமாறு சட்டமன்ற சபாநாயகரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில அரசு வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் கொள்கைகளில் நிற்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்று டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 5:54 pm
சோலார் வழக்கில் ரோஸ்மாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு
July 4, 2025, 5:49 pm
சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியில் இருந்து விலகும் திட்டம் இல்லை: ஸ்டார் கட்சி திட்டவட்டம்
July 4, 2025, 5:24 pm
KLIA ஏரோ இரயில் பழுதடையவில்லை: மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விளக்கம்
July 4, 2025, 5:20 pm
நியூஸிலாந்துக்கு ஒரு ஆப்பிளை கடத்தியதாக உம்மி ஐடாவுக்கு 1,000 ரிங்கிட் அபராதம்
July 4, 2025, 5:09 pm
குவாக் ஹுலுவில் கேபள் கார் சேவையா? மாவட்ட அதிகாரி விளக்கம்
July 4, 2025, 5:04 pm
STR பெறுநர்கள் தனியார் கிளினிக்குகளில் இலவசச் சிகிச்சை பெறலாம்
July 4, 2025, 3:28 pm