
செய்திகள் மலேசியா
நியூஸிலாந்துக்கு ஒரு ஆப்பிளை கடத்தியதாக உம்மி ஐடாவுக்கு 1,000 ரிங்கிட் அபராதம்
ஆக்லாந்து:
ஒரு ஆப்பிளை கடத்தியதாக கூறி நியூசிலாந்து அதிகாரிகள் டத்தின்ஶ்ரீ உம்மி ஐடாவுக்கு 1,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான அபராதம் விதித்தனர்.
சமீபத்தில் ஆக்லாந்து விமான நிலையத்திற்கு வந்தபோது, தனது பையில் ஒரு அறிவிக்கப்படாத ஆப்பிள் இருந்ததற்காக உம்மி ஐடாவுக்கு இந்த அபராதம் விதித்தது.
51 வயதான உம்மி, தனது பையில் வைத்திருந்த ஆப்பிள் குடியேற்ற அதிகாரிகளால் ஸ்கேனரால் கண்டறியப்பட்டது.
இதை அடுத்து அங்குள்ள அதிகாரிகள் அவருக்கு தோராயமாக 1,024 ரிங்கிட் அபராதம் விதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உம்மி, தனது தவறை ஒப்புக்கொண்டு, அந்த அனுபவத்தை எதிர்பாராத விதியின் திருப்பம் என்று விவரித்தார்.
குடிநுழைவுத் துறை விஷயங்களை எளிதாக்க வேண்டும் என்பதற்காக நான் நியூசிலாந்திற்கு உணவைக் கொண்டு வரவில்லை.
இருப்பினும் நான் மலேசியா ஏர்லைன்ஸ் லவுஞ்சில் இருந்த போது நான் மிகவும் சோர்வாக இருந்ததால், விமானத்தில் அதை சாப்பிடும் நோக்கத்துடன் ஒரு ஆப்பிளை எடுத்து வந்தேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 5:54 pm
சோலார் வழக்கில் ரோஸ்மாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு
July 4, 2025, 5:49 pm
சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியில் இருந்து விலகும் திட்டம் இல்லை: ஸ்டார் கட்சி திட்டவட்டம்
July 4, 2025, 5:24 pm
KLIA ஏரோ இரயில் பழுதடையவில்லை: மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விளக்கம்
July 4, 2025, 5:09 pm
குவாக் ஹுலுவில் கேபள் கார் சேவையா? மாவட்ட அதிகாரி விளக்கம்
July 4, 2025, 5:04 pm
STR பெறுநர்கள் தனியார் கிளினிக்குகளில் இலவசச் சிகிச்சை பெறலாம்
July 4, 2025, 3:28 pm