
செய்திகள் கலைகள்
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
சென்னை:
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சினிமா உலகமும் தற்போது போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் - நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தமிழ்ச்சினிமாவைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடிகர் கிருஷ்ணாவைக் காவல்துறை விசாரித்து வருகின்றனர். நடிகர் கிருஷ்ணாவிற்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட்டது.
அதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:27 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் முதல் பாடல் வெளியானது
June 25, 2025, 4:16 pm
சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது: நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல்
June 25, 2025, 4:11 pm
பிரான்ஸ் இசை விழாவில் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்
June 25, 2025, 11:06 am
80க்கும் மேற்பட்ட மாணவக் கலைஞர்களின் படைப்புகளுடன் பத்துமலையில் பிரமாண்ட இசை கதம்பம்
June 24, 2025, 4:26 pm
தக் லைஃப் படம் ஏமாற்றம்: மன்னிப்பு கேட்டார் இயக்குநர் மணிரத்னம்
June 23, 2025, 7:11 pm