செய்திகள் கலைகள்
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
சென்னை:
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சினிமா உலகமும் தற்போது போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் - நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தமிழ்ச்சினிமாவைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடிகர் கிருஷ்ணாவைக் காவல்துறை விசாரித்து வருகின்றனர். நடிகர் கிருஷ்ணாவிற்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட்டது.
அதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 3:01 pm
அல்லு அர்ஜுன் - அட்லி திரைப்பட டீசர் தேதி ஏப்ரல் 8
February 27, 2026, 11:24 am
ஷரிபா ஜூரியாவின் மறைவு நாட்டின் கலைத் துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர்
February 26, 2026, 3:21 pm
மார்டல் காம்பட் 2 தமிழ் டிரைலர் வெளியானது
February 6, 2026, 5:41 pm
எனது முழு பெயர் தபசும் ஃபாத்திமா: மனம்திறந்த நடிகை தபு
January 31, 2026, 10:45 am
சிறந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த நடிகர் தனுஷ்: தமிழக அரசு விருதுப் பட்டியல் அறிவிப்பு
January 26, 2026, 6:53 pm
மலையாளத் திரைப்படமான Patriot வெளியீட்டு நாள் அறிவிப்பு
January 20, 2026, 12:24 pm
Gegar Vaganza பாட்டுத்திறன் போட்டியில் சிங்கப்பூர்ப் பாடகர் இஸ்கண்டார் இஸ்மாயில் வாகை சூடினார்
January 19, 2026, 5:10 pm
