செய்திகள் கலைகள்
தமிழ்நாட்டின் இ.எஸ்.பி படத்தின் தொடக்க விழா: டத்தோ ஸ்ரீ சரவணன் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்
கோலாலம்பூர்:
தமிழ்நாட்டின் இ.எஸ்.பி படத்தின் தொடக்க விழா இன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வட்டாரத்தில் உள்ள திருமுருகன் ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. படத்தின் முதல் காட்சிக்கான பதிவை ம இ கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இதில் இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சரண், நடிகர் விதார்த், நடிகை லட்சுமிமேனன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
பட பூஜையைத் தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி. படப்பிடிப்பு சிறப்பாக அமைந்து, திரையரங்குகளில் வெற்றிநடை போட படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 4:25 pm
பிரபல இயக்குநரின் மனைவியின் படப்பிடிப்பைத் துவங்கி வைத்த நடிகர் சூர்யா
April 3, 2026, 5:39 pm
அல்லு அர்ஜுனின் 25 வது படத்தை பசில் ஜோசப் இயக்குகிறார்
March 26, 2026, 6:40 pm
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீண்டும் தள்ளிப் போகிறது
March 25, 2026, 6:30 pm
தென்கிழக்காசியாவின் மர்மமான 'பில்லி சூனியம்': வெள்ளித்திரையில் விரிந்த 'காங் தாவ்' மந்திர உலகம்
March 22, 2026, 6:30 pm
கலைஞர்களின் சேவையைப் போற்றும் மலேசியா: பி. ரம்லியின் 97-வது பிறந்தநாளில் சிறப்பு அங்கீகாரம்
March 22, 2026, 6:16 pm
மூன்றே நாட்களில் 500 கோடி வசூல் செய்த 'துரந்தர் 2' திரைப்படத்தின் சாதனை
March 20, 2026, 11:33 pm
"வலிமையின் அடையாளம் மறைந்தது": ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சக் நோரிஸ் காலமானார்
March 20, 2026, 4:19 pm
