செய்திகள் மலேசியா
ஹம்சா சைனுடின் மாமியார் காலமானார்: பிரதமர் அன்வார் இரங்கல்
கோலாலம்பூர்:
நாட்டின் எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் மாமியார் தீ விபத்தில் பலியான சம்பவம் குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துகொண்டார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் வாயிலாக இந்த இரங்கலைச் செய்தியை வெளியிட்டார்.
தனது மாமியாரை இழந்து வாடும் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் குடும்பத்தினர் மன தைரியத்துடன் இருக்க வேண்டுகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
84 வயதான சால்மியா தீ விபத்தில் பலியானார். இந்த தீ விபத்து ஜாலான் ராஜா அப்துல்லா, கம்போங் சுங்கை ராபாட் பகுதியில் நிகழ்ந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 8:54 pm
இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது கவிஞர் பாதாசனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 1, 2026, 6:22 pm
ரகசிய உலகின் இரும்புப் பெண்: ‘பிளாக் கேட்ஸ்’ வீராங்கனை ப்ளாஸம் வோங் மறைவு
May 1, 2026, 5:11 pm
தொழிலாளர்களுக்கு உழைப்பே அவர்களின் வெற்றிக்கான மூலதனம்: டத்தோ அப்துல் ஹமித்
May 1, 2026, 4:53 pm
மலேசியாவில் மின்னல் வேகத்தில் பரவும் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிகள்
May 1, 2026, 3:12 pm
கோலாலம்பூர் மருத்துவமனை நெரிசல் குறித்த புகார்களுக்கு மருத்துவமனை விளக்கம்
May 1, 2026, 2:30 pm
