
செய்திகள் மலேசியா
நாட்டின் 15ஆவது போலீஸ் தலைவராக டத்தோஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் நியமனம்
கோலாலம்பூர்:
புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஶ்ரீ ஹாஜி முஹம்மத் காலித் பின் ஹாஜி இஸ்மாயில் நாட்டின் 15ஆவது போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஜி.பியாக இருந்த டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைனின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதி நிறைவடையும் நிலையில் இன்று ஜூன் 20ஆம் தேதி பதவி ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புதிய ஐ.ஜி.பியாக டத்தோஶ்ரீ காலித் பின் ஹாஜி இஸ்மாயில் நியமிக்கப்பட்டார்.
மே 2023ஆம் ஆண்டு முதல் புக்கிட் அமானின் சிறப்பு பிரிவின் இயக்குநராக அவர் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:13 am
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
July 2, 2025, 10:02 am
ஐந்து வாகனங்கள் எரியூட்டப்பட்ட சம்பவம்: நான்கு சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
July 2, 2025, 9:57 am
சிரம்பானில் உள்ள வீடொன்றில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் சடலமாக கண்டுப்பிடிப்பு
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm