
செய்திகள் மலேசியா
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
ரோம்:
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மடானி அரசாங்கம் மக்களுக்கு பயனளிக்கும் வளர்ச்சி, திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கடுமையான மற்றும் சில நேரங்களில் பிரபலமற்ற முடிவுகளை எடுக்க தயாராக உள்ளது.
மூன்று நாள் பணி பயணமாக ரோம் வந்துள்ள பிரதமர், மானியங்கள் அல்லது கட்டணங்களை பகுத்தறிவு செய்தல் போன்ற சில கொள்கைகளை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், அவை மக்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டும்.
முந்தைய அனைத்து அரசாங்கங்களும் முந்தைய அனைத்து பிரதமர்களும் வெளிநாட்டினர் அனுபவிக்கும் மானியங்கள் திரும்பப் பெறப்படும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் யாரும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் நேற்று இரவு மலேசிய புலம்பெயர்ந்தோருடனான நட்பு சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 4:53 pm
பேருந்தைச் செலுத்தியவாறு கேம் விளையாடிய ஓட்டுநரின் காணொலி வைரல்
July 2, 2025, 4:48 pm
பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்: போலிஸ்
July 2, 2025, 4:47 pm
செராஸ், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில்லாதவை: போலிஸ்
July 2, 2025, 4:46 pm
தலைமை நீதிபதி நியமனம் குறித்து விவாதங்கள் நடந்தன; ஆனால் ஆழமாக இல்லை: ஃபஹ்மி
July 2, 2025, 4:45 pm
அம்பலட் திட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: ஹம்சா ஜைனுடின்
July 2, 2025, 12:56 pm
போர்னியோ டிவி அறிமுகம்: சபா மாநிலத்தின் கதைகளை அனைத்துலக அளவில் எடுத்துரைக்கும்
July 2, 2025, 11:54 am
லஹாட் டத்துவில் டிரெய்லர் விபத்து: மூவர் பலி
July 2, 2025, 11:53 am
அறிவாற்றல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் மலேசியாவிற்கு 25-ஆவது இடம்
July 2, 2025, 11:41 am