
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் சம்பவம் குறித்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பும்: அஸ்மின்
ஷாஆலம்:
புத்ரா ஹைட்ஸ் சம்பவம் குறித்து எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவார்கள்.
தேசியக் கூட்டணி பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இதனை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்த கேள்விகளுக்கு அரசாங்க அறிக்கைகள் பதிலளிக்க தவறி விட்டது.
மேலும் பெட்ரோனாஸின் கண்காணிப்பு, பராமரிப்பு பணிகள் தொடர்பான விரிவான தகவல்களுக்கான கோரிக்கைகள் உட்படபல கேள்விகளுக்கு மாநில அரசு பதிலளிக்க வேண்டும்.
வணிக அம்சத்தை மட்டும் பார்க்காமல், மனிதநேயம், மனித வாழ்க்கையின் பாதுகாப்பு கொள்கைகளையும் நாம் பார்க்க வேண்டும்.
ஆனால் மாநில அரசு வெளியிடப்பட்ட அறிக்கை இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கவில்லை.
எனவே, ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்புவார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:53 pm
ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற வாக்காளர்களுக்கே முன்னுரிமை; தனிநபர்களுக்கு அல்ல: அப்பாஸ்
July 2, 2025, 10:51 pm
பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய 2 சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்
July 2, 2025, 4:53 pm
பேருந்தைச் செலுத்தியவாறு கேம் விளையாடிய ஓட்டுநரின் காணொலி வைரல்
July 2, 2025, 4:48 pm
பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்: போலிஸ்
July 2, 2025, 4:47 pm
செராஸ், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில்லாதவை: போலிஸ்
July 2, 2025, 4:46 pm