நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இத்தாலியில் சிக்கித் தவிக்கும் மலேசியருக்கு உடனடியாக உதவ வேண்டும்: தூதரகத்திற்கு பிரதமர் உத்தரவு

ரோம்:

கடப்பிதழ்  திருடப்பட்டதால் மிலானில் சிக்கித் தவிக்கும் மலேசியரான தலிலா ஜைடிக்கு உதவ இத்தாலியில் உள்ள மலேசிய தூதரகம்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ டத்தோச்ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டது.

மிலானில் இருந்தபோது தனது கடப்பிதழ் திருடப்பட்டதால் அதை இழந்ததைத் தொடர்ந்து அவர் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்க உதவி கேட்ட @daalilaz எனப்படும் எக்ஸ் பயன்பாட்டில் உள்ள பயனருக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset