
செய்திகள் மலேசியா
கமுனிங் டோல் சாவடி வெள்ளத்தில் மூழ்கியது
ஷாஆலம்:
ஷாஆலம் கெசாஸ் நெடுஞ்சாலையில் உள்ள கமுனிங் டோல் சாவடி வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் டோல் சாவடியின் பல பாதைகள் இன்று காலை தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முகநூல் பதிவில், டோல் சாவடியின் மூன்று பாதைகள் மூடப்பட்டன.
இந்த சம்பவம் காலை 8.19 மணியளவில் நடந்ததது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மெதுவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு லேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக் கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm