செய்திகள் மலேசியா
கமுனிங் டோல் சாவடி வெள்ளத்தில் மூழ்கியது
ஷாஆலம்:
ஷாஆலம் கெசாஸ் நெடுஞ்சாலையில் உள்ள கமுனிங் டோல் சாவடி வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் டோல் சாவடியின் பல பாதைகள் இன்று காலை தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முகநூல் பதிவில், டோல் சாவடியின் மூன்று பாதைகள் மூடப்பட்டன.
இந்த சம்பவம் காலை 8.19 மணியளவில் நடந்ததது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மெதுவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு லேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக் கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
May 31, 2026, 10:48 am
ஜாலான் பினாங்கு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்
May 31, 2026, 10:47 am
