
செய்திகள் மலேசியா
கமுனிங் டோல் சாவடி வெள்ளத்தில் மூழ்கியது
ஷாஆலம்:
ஷாஆலம் கெசாஸ் நெடுஞ்சாலையில் உள்ள கமுனிங் டோல் சாவடி வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் டோல் சாவடியின் பல பாதைகள் இன்று காலை தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முகநூல் பதிவில், டோல் சாவடியின் மூன்று பாதைகள் மூடப்பட்டன.
இந்த சம்பவம் காலை 8.19 மணியளவில் நடந்ததது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மெதுவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு லேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக் கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:13 am
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
July 2, 2025, 10:02 am
ஐந்து வாகனங்கள் எரியூட்டப்பட்ட சம்பவம்: நான்கு சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
July 2, 2025, 9:57 am
சிரம்பானில் உள்ள வீடொன்றில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் சடலமாக கண்டுப்பிடிப்பு
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm